தமிழ் மாணவி பிரான்ஸில் கடலில் மூழ்கி உ யிரிழப்பு!!

447

இரஞ்சன் அனித்திரா..

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையை பூர்வீக இடமாக கொண்ட தமிழ் மாணவி பிரான்ஸில் கடலில் மூழ்கி உ யிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவத்தில் இரஞ்சன் அனித்திரா (வயது19) என்ற மாணவியே உ யிரிழந்தவராவார்.

கடந்த திங்கட்கிழமை தனது சக பல்கலைக்கழக நண்பிகளுடன் கடலில் நீராடச்சென்றவேளையே நீரி மூழ்கி அவர் பரிதாபகரமாக உ யிரிழந்தார்.

பல்கலைக்கழகத்துக்கு புதுமுக மாணவியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில் ஐந்து சக மாணவிகளுடன் கடலில் நீராட சென்ற போது குறித்த தமிழ் மாணவி கடலின் அலையில் சிக்குண்டு உ யிரிழந்த நிலையில், ஏனைய மாணவிகள் உயிர் ஆ பத்து இன்றி த ப்பியுள்ளனர்.