ம ந்திரவாதியிடம் ம னைவியை அ ழைத்து செ ன்ற க ணவன் : பி ன் அ ரங்கே றிய அ திர்ச்சி ச ம்பவம்!!

498

இந்தியா…

இ ந்தியாவில் ம ந்திரவாதி தா க் கி யதில் 2 மா த கு ழந்தையின் தா யான இ ளம் பெ ண் ஒ ருவர் உ யிரிழந்த ச ம்பவம் பெ ரும் ப ரப ரப்பை ஏ ற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்தவர் மல்லேஷ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரஜிதா என்ற பெ ண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த ரஜிதா 2 மாதங்களுக்கு முன்பு குழந்தை பெற்றெடுத்துள்ளார். பிரசவம் நடந்த நாளிலிருந்து ரஜிதா உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது.

இ தனால் ம னைவிக்கு பே ய் பி டித்திருப்பதாக நி னைத்து கொ ண்டு, ம ல்லேஷ் உ ள்ளூர் பே ய் ஓ ட்டியான ஷி யாம் எ ன்பவரை வீ ட்டிற்கு கூ ட்டி செ ன்றுள்ளார்.

இ தன் பி ன்னர் ர ஜிதாவின் மீ து இ ருக்கும் பே யை ஓ ட்டுவதாக கூ றி, அ வரை அ டி த் து தா க் கியு ள்ளார். ஒ ரு க ட்டத்தில், அ டி தா ங் க மு டியா மல், உ டல்நி லை மி கவும் மோ சமாகி ர ஜிதா, அ ந்த இ டத்திலே ம யங்கி வி ழுந்துள்ளார்.

இ தையடுத்து உடனடியாக அவர் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை ப ரிசோதித்து பா ர்த்த ம ருத்துவர்கள் ரஜிதா ஏற்கனவே உ யிரிழந்து விட்டார் என கூறியுள்ளனர்.

மே லும், இ த்தனை நா ட்கள் உ டல்நிலை ச ரியில்லாமல் இ ருந்த பெ ண்ணை ஏ ன் ம ருத்துவமனைக்கு அ ழைத்து வ ரவில்லை எ ன்று அ வர்கள் கே ள்வி எ ழுப்ப, இ ந்த வி வகாரம் உ டனடியாக பொ லிசாருக்கு தெ ரியவந்தது.

அதனை தொடர்ந்து பொலிசார் ரஜிதாவின் உ டலை கை ப்பற்றி பி ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, இந்த சம்பவம் தொடர்பாக ம ந்திரவாதி ஷியாம், மல்லேஷின் உறவினர் ஒருவரை கைது செய்துள்ளனர். த ப்பி ஓ டிய பெ ண்ணின் க ணவர் ம ல்லேஷை பொலிசார் தேடி வருகின்றனர்.