கர்ப்பமான இலங்கை தா தாவின் 27 வயது காதலி : க ருவை க லைக்க செ ய்த செயல்!!

593

அங்கொட லொக்கா..

இலங்கை தா தா அங்கொட லொக்காவின் கா தலிக்கு க ருக்க லைப்பு சி கிச்சை முடிந்துள்ள நிலையில் சென்னை புழல் சி றைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் பெண் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி (36). இவர் கோவை சேரன் மாநகர் கிரீன் கார்டன் பகுதியில் தங்கியிருந்த தனது உறவினர் பிரதிப்சிங் (35) என்பவர் மா ரடைப்பால் உ யிரிழந்து வி ட்டார் என, பீளமேடு பொ லிசாரிடம் பு கார் செய்தார்.

இதற்காக அவர் பிரதாப் சிங்கின் அடையாள சான்றாக ஆதார் அட்டையை வழங்கினார். இதையடுத்து வ ழக்கு ப திவு செய்த பொ லிசார் பி ரேதப் ப ரிசோ தனைக்கு பின் ச டலத்தை ஒ ப்படைத்தனர்.

சிவகாமி சுந்தரி மற்றும் உ யிரிழந்தவருடன் தங்கியிருந்த இலங்கை கொழும்பை சேர்ந்த அமானி தான்ஜி, (27) இருவரும் ச டலத்தை மதுரைக்கு எடுத்துச் சென்று எ ரித்துள்ளனர்.

இந்நிலையில், இவ் வ ழக்கு குறித்து ச ந்தேகம டைந்த பொ லிசார் தீ விர வி சாரணை மே ற்கொண்டனர். வி சாரணையில் உ யிரிழந்தவரின் உண்மையான பெயர், அங்கொட லொக்கா எனத் தெரிந்தது.

இவர், இலங்கையில் போ தைப் பொ ருள் க டத்தும் நி ழல் உ லக கு ம்பலைச் சே ர்ந்தவர், ப ல கொ லை வ ழக்குகளில் தொ டர்புடையவர் எ ன்பதும் தெ ரியவந்தது.

லொக்கா தனது கா தலி அமானி தான்ஜியுடன் கோவை தங்கியிருந்தது தெரியவந்தது. மேலும் அங்கொடா லொக்கா முக அ றுவை சி கிச்சை செய்து உ ருவத்தை மா ற்றியது அ ம்பலமானது. இ ந்த நி லையில் லொக்காவின் காதலி அமானி இரண்டு மாதங்கள் க ர்ப்பிணியாக இருந்திருக்கிறார்.

இதையடுத்து க ருக்கலைப்பு செ ய்ய மா த்திரைகளை சா ப்பிட்ட அமானி அதற்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை முடிந்து சென்னை புழல் சி றைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

புழல் சி றையில் அ டைக்கப்பட்டுள்ள அமானி தான்ஜியின் முன்னாள் கா தலனை துபாயில் வை த்து அங்கொட லொக்கா கொ லை செ ய்தார் என்றும் கு ற்றசா ட்டு உள்ளது.

அந்த கோ பத்தில் இருந்த அமானி தான்ஜி தி ட்டம் தீ ட்டி அங்கொட லொக்காவுடன் ப ழகி சா ப்பாட்டில் வி ஷம் வை த்து கொ லை செ ய்திருக்க லாம் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.