நிந்தவூர் கடற்கரை பிரதேசத்தில் கரையொதுங்கிய ச டலம்!!

318

கரையொதுங்கிய ச டலம்..

சம்மாந்துறை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பள்ளம் கடற்கரை பிரதேசத்தில் இன்று மாலை 52 வயது மதிக்கத்தக்க நபரெருவரின் ச டலம் கரையொதுங்கி உள்ளது.

நான்கு பிள்ளைகளின் தந்தையான அருணாசலம் என்பவரின் ச டலம் இவ்வாறு கரையொதுங்கி உள்ளது. இவர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் வசித்து வந்தவர் என தெரியவருகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள சம்மாந்துறை பொலீஸார் இது தொடர்பான வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.