இணைய வகுப்பில் சரிவர பங்கேற்கவில்லை : 12ம் வ குப்பு மா ணவி எ டுத்த வி பரீத மு டிவு : க தறி அ ழும் பெ ற்றோர்!!

509

சென்னை..

சென்னையில் வளசரவாக்கம் ராமாபுரம் ப குதியில் வ சிப்பவர் சின்னையா. இ வர் மே ஸ்திரி யாக ப ணியாற்றி வ ருகிறார். இ வரது ம னைவி சுவர்ணா. இ வர் த னியார் நி றுவனத்தில் ப ணிபுரிந்து வ ருகின்றார்.

இ த் த ம்பதிக்கு கோபி எ ன்ற ம கனும், யாமினி எ ன்ற ம களும் இ ருக்கின்றனர். கோபி வளசரவாக்கம் ம ண்டல அ லுவலகத்தில் அ திகாரியாக ப ணியாற்றி வ ருகிறார். யாமினி அ ங்குள்ள அ ரசு ப ள்ளியில் த ற்போது 12 ஆ ம் வ குப்பில் ப டித்து வ ருகின்றார்.

இ ந்த நி லையில் ஊ ரடங்கு கா ரணமாக ப ள்ளிகள் மூ டப்பட்டு ள்ள நி லையில், வீ ட்டிலிருந்து இ ணையதளம் மூ லமாக க ல்வி க ற்று வ ந்துள் ளார். மே லும், ஆ ன்லைன் மூ லமாக க ல்வி க ற்க த னக்கு அ லைபேசி வா ங்கி த ரும்ப டி பெ ற்றோரிடம், அ ண்ணனிடமும் கே ட்ட நி லையில், இ ன்னும் இ ரண்டு நா ட்களில் அ லைபேசியை வா ங்கித் த ருவதாக கூ றியுள்ளனர்.

அ துவ ரை த னது சி த்தியின் அ லைபேசியை ப யன்படுத்தி ஆ ன்லைன் வ குப்புகளில் ப ங்குபற் றிய நி லையில், அ வரது செ ல்போனுக்கு அ டிக்க டி அ ழைப்புகள் வ ந்ததால், வ குப்புகளில் ச ரிவர க வனம் செ லுத்த மு டியவி ல்லை.

இ தனால் த னக்கு பெ ற்றோர்கள் அ லைபேசியை வா ங்கித் த ரவில்லை எ ன்ற வி ரக்தியில், நே ற்று இ ரவு வீ ட்டில் யா ரும் இ ல்லாத நே ரத்தில் தூ க் கி ட்டு த ற் கொ லை செ ய்து கொ ண்டுள் ளார். ப ணியை மு டித்துவி ட்டு வீ ட்டிற்கு வ ந்த பெ ற்றோர், ம கள் தூ க் கில் தொ ங் கு வ தை க ண்டு பெ ரும் அ திர்ச்சிக்கு ள்ளாகி உ ள்ள னர்.

ம களின் உ டலை க ட்டியணைத்து க த றி ய ழு த நி லையில், இ ந்த வி டயம் கு றித்து பொ லிஸாருக்கு த கவல் தெ ரிவிக்கப்பட்டு ள்ளது. ச ம்பவ இ டத்திற்கு வ ந்த பொ லிஸார், யாமினியின் உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோ தனைக்காக அ னுப்பிவை த்தனர்.

மே லும் இ ந்த வி டயம் தொ டர்பாக த கவல் அ றிந்த யாமினியின் ச க தோ ழிகள், நே ரில் வ ந்து அ வரது உ டலுக்கு அ ஞ்சலி செ லுத்தினர். இ ந்த ச ம்பவம் அ ப் ப குதியில் பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தி உ ள்ளதாக தெ ரிவிக்கப்படுகி ன்றது.