முள்ளாள் போ ராளி..

வவுனியாவில் முள்ளாள் போ ராளி மீது இ னந்தெரியாத ந பர்கள் நேற்று (10.11) இரவு தா க் கு த ல் ந டத்தியதில் ப டுகாயம டைந்த ந பர் வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் போ ராளியும், சமூக சேவகருமான வி.விநோதரன் (ஈழம்) என்பவர் மீ தே இ னந்தெரியாத ந பர்களால் தா க் கு த ல் மே ற்கொள்ளப்ப ட்டுள்ளது.

வவுனியா கரப்பன்காட்டு பகுதியில் அமைந்துள்ள தனியார் சமூக சேவை அமைப்பின் அலுவலகத்திற்குள் நேற்று இரவு உ ட்புகுந்த ம ர்ம ந பர்கள் முன்னாள் போராளி மீ து ச ராமரியாக தா க் கு த ல் ந டத்தியுடன் அ லுவலகத்தில் இருந்த ஐம்பதாயிரம் ரூபா பணத்தையும் கொ ள்ளை யிட்டு த ப்பிச் செ ன்றுள்ளனர்.

முன்னாள் போ ராளி மீ தான தா க் கு த ல் தொடர்பாக அயலவர்களால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் 1990 இலக்க நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த முதலுதவியாளர்கள் நோயாளர் காவுவண்டி மூலம் ப டுகாயம டைந்த முன்னாள் போ ராளியை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இத் தா க் கு த ல் சம்பவம் தொ டர்பாக மே லதிக வி சாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.





