புதுமணத் தம்பதி..

இந்தியாவில் திருமணமான 2 மாதத்தில் புதுமணத் தம்பதி ஒரே மரத்தில் தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தின் ஹனியா கிராமத்தை சேர்ந்தவர் ஜீத்து (25).

இவருக்கும் அர்ச்சனா (25) என்ற பெண்ணுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வேப்ப மரத்தில் ஜீத்துவும், அர்ச்சனாவும் தூ க் கி ல் ச டலமாக தொ ங்கிய நி லையில் இ ருந்தனர்.

இரவு நேரத்தில் இருவரும் உ யிரை மா ய்த்துக் கொ ண்ட நிலையில் கா லையில் அவர்களை கிராம மக்கள் பார்த்து க ண்ணீர் வி ட்டு அ ழுதனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஜீத்து மற்றும் அர்ச்சனா ச டலத்தை கைப்பற்றினார்கள்.

வி சாரணையில் இருவரும் ஜீத்துவின் மாமாவின் வீட்டுக்கு கிளம்பி சென்றனர். பின்னர் வீட்டுக்கு திரும்பிய போது அர்ச்சனாவின் நகை திருடு போனது தெரியவந்தது.

இது தொடர்பாக கணவன் – மனைவி இடையே ச ண்டை ஏற்பட்டது, அர்ச்சனா கவனக்குறைவாக இருந்ததாக ஜீத்து அவரிடம் வா க்குவா தம் செய்தார்.

இதன் காரணமாக இருவரும் மன வருத்தம் அடைந்த நிலையில் தூ க் கி ட் டு த ற் கொ லை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் இருவரின் பி ரேத ப ரிசோ தனை அறிக்கை முடிவுக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.





