2 மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் வீட்டுக்கு வருவார் : அடுத்தடுத்து தீக்கு ளித்த கணவன் மற்றும் மனைவி!!

404

அடுத்தடுத்து…

தமிழகத்தில் குடும்ப பி ரச்சினையில் கணவன் – மனைவி அடுத்தடுத்து தீக்கு ளித்து த ற் கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் அல்லிகுண்டம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராம் (38). இவருடைய மனைவி கனி (33). இவர்களுக்கு கவின் (15) என்ற மகனும், தர்ஷினி (13) என்ற மகளும் உள்ளனர்.

ஜெயராம் சொந்தமாக லொறி வைத்து ஓட்டி வந்தார். அவர் லொறியில் வெளிமாநிலங்களுக்கு சரக்கு ஏற்றி சென்று வருவார். 2 மாதங்களுக்கு ஒரு முறை வீட்டிற்கு வந்து, ஒரு வாரம் தங்கி விட்டு மீண்டும் லொறியை ஓட்டிச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் அவர் வெளிமாநிலத்துக்குச் சென்றிருந்த போது லொறி பழுதடைந்து விட்டது. போதிய பணம் இல்லாமல் அதை சரி செய்ய முடியாமல் அவர் லொறியை அங்கேயே விட்டுவிட்டு பணத்துக்கு ஏற்பாடு செய்ய ஊருக்கு வந்து விட்டார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பணம் ஏற்பாடு செய்ய முடியாமல் சிரமத்தில் இருந்து வந்தார். இதனால் அவர் ம ன உ ளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் வெளியே சென்று ம து அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும், அவருடைய மனைவி கனிக்கும் வா க்குவா தம் ஏற்பட்டது.

த கராறு முற்றியதில் ஜெயராமும், அவரது மனைவியும் அடுத்தடுத்து தங்களது உ டலில் ம ண்எண் ணெயை ஊ ற்றி தீக்கு ளித்தனர். இதனால் அவர்கள் இருவரும் அ லறியபடி அங்கும் இங்கும் ஓடினர். இதில் வீட்டில் இருந்த அவர்களது பிள்ளைகள் கவின், தர்ஷினி மீதும் தீப்ப ற்றியது.

இந்த ச த்தம் கே ட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராம் மற்றும் கனி உ யிரிழந்த நிலையில் கவினும், தர்ஷினியும் லேசான கா யங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.