அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்த ஆபத்தான பொருள்!!

318

ஆபத்தான பொருள்..

அமெரிக்காவில் இருந்து கொழும்பு விலாசத்திற்கு அனுப்பப்பட்ட மர்ம பார்சல் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகளினால் சோதனையிட்ட போது இந்த பார்சலில் ஒரு வகையான போ தைப் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

67 கிராம் குஷ் க ஞ்சா என்ற போ தைப் பொருள் அதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பெறுமதி 4 லட்சம் ரூபாய் என குறிப்பிடப்படுகின்றது. அந்த போ தைப் பொருளுக்கு இளைஞர்கள் மிக வேகமாக அடிமையாகுவதாக தெரியவந்துள்ளது.

இது இளைஞர்களுக்கு மத்தியில் வேகமாக பரவும் போ தைப் பொருள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் போ தைப்பொருள் ஆபத்தான பொருளாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.