மொ த்த கு டும்பத்துக்கும் ஐ ஸ் கீ ரீமில் பா ல் ஊ ற்ற நி னைத்த அ ண்ணன்!!

346

இந்தியாவில்..

கேரளா மாநிலத்தின் காசார்கோடு மாவட்டத்த பென்னி – பெஸ்ஸி தம்பதிகளுக்கு ஆன் மேரி (16) என்ற மகளும், ஆல்பின் (21) என்ற மகனும் உள்ளனர். ம கன் ஆ ல்பின் போ தை ப ழ க் கத்துக்கு ஆ ளாகி த வ றா ன சி ந்த னை களுக்கு ஆ ளா கி உ ள்ளான்.

மே லும் த ன்னுடைய கு டும்பத்தை கொ லை செ ய்துவி ட்டு த னியாக வா ழவும் மு டிவு செ ய்துள்ளான். அதன்படி, இ ணையத்தில் எ லி ம ருந்து ப ற்றி தே டி, அ ந்த ம ருந்தை வா ங்கி வீ ட்டில் வை த்து இ ருந்த ஐ ஸ் கீ ரிமில் க லந்து வை த்து உ ள்ளான் ஆ ல்பின்.

இ தனை அ றியாத த ந்தை பெ ன்னியும், ச கோதரி மே ரியும், தா ய் பெ ஸ்ஸியும் அ ந்த வி ஷம் க லந்த ஐ ஸ் கீ ரிமை சா ப்பிட்டுள்ளனர். வி ஷம் க லந்த ஐ ஸ் கீ ரிமை சா ப்பிட்ட மூ ன்று பே ருக்கும் உ டல் நி லை பா திக்கப்பட்டு ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டனர்.

இ தில் ச கோதரி மே ரி உ யிர் இ ழக்கவே, ச ந்தேகம் அ டைந்த போ லீசார் அ வரின் உ டலை பி ரேத ப ரிசோதனை செ ய்துள்ளனர். அ தில் அ வரின் உ டலில் வி ஷம் இ ருந்தது க ண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து போலீசார் ஆல்வின் வீட்டிற்கு சென்று விசாரணையில் செய்ததில், ஆல்பின் உண்மையை ஒப்புக்கொண்டு உள்ளான். இதனையடுத்து போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஆல்வின் தாய் தந்தைக்கு இருவருக்கும் தற்போது தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கே ரளா மா நிலத்தில் பெ ரும் அ திர்ச்சியையும், ப ரப ரப்பையும் உ ண்டாக்கியுள்ளது.