வவுனியாவிற்கு படையெடுத்துள்ள புதியவகை நாரைகள்!!

334

நாரைகள்..

வவுனியா குளத்தில் புதியவகை நாரைக் கூட்டங்கள் இன்று வருகை தந்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

வரட்சி காலப்பகுதியில் வெவ்வேறு பிரதேசங்களை சேர்ந்த நீர்ப்பறவைகள் உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக வவுனியா குளத்தினை நோக்கி படையெடுக்கின்றமை வழமையாக காணப்படுகின்றது.

அந்தவகையில் இம்முறை புதிய வகையை சேர்ந்த நாரைக்கூட்டங்கள் வவுனியா குளத்தை நோக்கி வந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.