வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென தற் கொ லை : நடந்த வி பரீதம்!!

313

இளம்பெண்

பெற்றோர் தி ட்டியதால் வீட்டில் இருந்த இ ளம்பெ ண் திடீரென த ற் கொ லை செ ய்து கொ ண்ட து யர சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலையின் சவேரியார்பாளையத்தை சேர்ந்த ஆனந்தன், கூலித் தொழிலாளியான இவரது மகள் சந்தியா(வயது 20).

அங்குள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார், இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த போது ம ண்ணெண் ணைய் ஊ ற்றி தீவை த்துக் கொ ண்டார்.

சந்தியாவின் அ லறல் ச த்தம் கே ட்டு ஓ டி வ ந்த உ றவினர்கள் உ டனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். 90 சதவிகித தீக்கா யங்களுடன் அ னுமதிக்கப்பட்ட சந்தியாவுக்கு தொடர் சி கிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்தார்.

இந்நிலையில் பொலிசார் ந டத்திய வி சாரணையில், வீட்டு வேலைகள் செய்யாதது குறித்து தி ட்டியதால் கோ பத்தில் த ற் கொ லை செய்து கொண்டதாக சந்தியாவின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் வேறு ஏதும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்தில் பொலிசார் வி சாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.