திருமணமாகி 8 ஆண்டுகளாக குழந்தையில்லை : இளம்தம்பதிக்கு நடந்த விபரீதம்!

342

இளம்தம்பதி

இந்தியாவில் வீட்டில் இருந்த இளம் தம்பதியை ம ர்ம ந பர்கள் து ப்பாக் கியால் சு ட் டு கொ லை செ ய்துள்ள ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் சுக்பீர் (28). இவர் மனைவி மோனிகா (26). இருவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தை இல்லை.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் சுக்பீர் வீட்டுக்கு பால் பாக்கெட் போடும் நபர் வந்து அழைப்பு மணியை வெகுநேரமாக அடித்தும் யாரும் திறக்கவில்லை.

இதனால் உள்ளே சென்று அவர் பார்த்த போது அ திர்ச்சியடைந்தார். காரணம் சுக்பீரும், மோனிகாவும் இர த்த வெ ள்ளத்தில் ச டலமாக கிடந்தனர்.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை கைப்பற்றி வி சாரணை ந டத்தினார்கள். பொலிசார் கூறுகையில், சுக்பீர் வீட்டுக்கு 4 பேர் பைக்கில் வந்துள்ளனர்.

இது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. பின்னர் இருவரையும் க ட்டிபோட் டுவிட்டு சு ட் டு கொ ன்றுள் ளனர், அவர்கள் வீட்டில் இருந்து பணம், நகைகள் கொ ள்ளையடிக்க ப்பட்டுள்ளது.

இது கொ ள்ளைக்காக ந டந்த கொ லையா அ ல்லது பொலிசாரை திசை திருப்ப நகை கொ ள்ளையடிக்க ப்பட்டதா என விசாரித்து வருகிறோம்.
விரைவில் கு ற்றவா ளிகளை கைது செய்துவிடுவோம் என கூறியுள்ளனர்.