மசூதிக்கு ம ந்திரிக்க வந்த ம னைவியுடன் கா தல் : க ழுத்தை அ று த் து வீ சிய க ணவன்!!

343

ம னைவியுடன் கா தல்..

தமிழகத்தில் கு ழந்தைக்கு ம ந்திரி க்க வ ந்த பெ ண்ணுடன், தி ருமணமா ன பெ ண்ணுக்கு ப ழக்கம் ஏ ற்பட அ து இ றுதியில் கொ லையில் மு டிந்து ள்ளது பெ ரும் அ திர்ச்சி யை ஏ ற்படுத்தியு ள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அ ருகே உ ள்ள திருநாவலூர் பெரியபட்டு ஏ ரியில் க டந்த 14-ஆ ம் தி க தி சு மார் 35 வ யது ம திக்க த்தக்க ந பர் க ழு த் த று த் து கொ லை செ ய்யப்ப ட்டு கி டந்ததைக் க ண்டு அ திர்ச்சி யடைந்த அ ப் ப குதி ம க்கள் உ டனடியாக இ து கு றித்து பொ லிசாருக்கு தெ ரிவி த்தனர்.

இ தையடுத்து பொ லிசார் ச ம்பவ இ டத்திற்கு உ டனடியாக வி ரைந்து உ டலை கை ப்ப ற்றி பி ரேத ப ரிசோ தனை க்காக அ னுப்பி வை த்தனர். இ றந்து கி டந்த ந பரின் உ டல்களில் கா யங்களும், க ழுத்தில் ஆ ழமான வெ ட்டுக்கா யமும் இ ருந்ததால், இ ந்த ச ம்பவம் கு றித்து உ ண்மையை க ண்டறிய 5 பே ர் கொ ண்ட ஒ ரு த னிப்ப டை அ மைக்கப்ப ட்டது.

இ ந்த ச மயத்தில்தான், பண்ருட்டி அ ருகே உ ள்ள எல்.என் பு ர ம் ப குதியை சே ர்ந்த சதாம் உசேன் எ ன்பவர் கா ணாமல் போ னதாக அ வரது ம னைவி கா வல் நி லையத்தில் பு கார் கொ டுத்தார்.

அ வர் சொ ன்ன அ டையாளங்களும், இ றந்து கி டந்த ந பரின் அ டையாள ங்களும் ஒன்றாக ஒ த்து போ னது. அ தன் பி ன் ந டந்த வி சார ணையில், அ வரின் பெ யர் சதாம் உசேன் எ ன்பதும், அ வர் எல்.என் பு ர ம் ப ள்ளிவா சலில் ஹஜ்ரத் தா க இ ருந்து வ ந்துள்ளார் எ ன்பதும் தெ ரியவ ந்தது.

அ வரது செ ல்போன் எ ண்களை வை த்து பொ லிசார் வி சாரணை மே ற்கொ ண்ட போ து, அன்சாரி எ ன்ற ந பர் பொ லிசாரிடம் சி க்கினார். அன்சாரி சொ ன்ன ஒ வ்வொரு வி ஷயத்தையும் கே ட்டு பொ லிசார் மி ரண்டு போ ய்விட் டனர்.

பீகாரை சே ர்ந்த அன்சாரி, க டந்த 12 ஆ ண்டுக ளுக்கு மு ன்பே த மிழக ம் வ ந்து வே லை பா ர்த்து வ ந்து ள்ளார். இ வருக்கும் தி ருமணம் ஆ கி கு ழந்தை யும் உ ள்ள து.

இ ந்த கு ழந்தை க்குதான் தி டீரென உ டம்பு ச ரியில் லாமல் போ க, அ ப்போ து ம சூதியில் ம ந்திரிப்பத ற்காக கு ழந்தையை அன்சாரி ம னைவி தூ க்கி செ ன்று ள்ளார்.

அ ங்கு சதாம் உசேன் எ ன்பவரின் ந ட்பு அ ன்சாரி ம னைவிக்கு கி டைத்து ள்ளது. இ வர்களின் ந ட்பு கா லப்போ க்கில் நெ ருங்கி ப ழகும் அ ளவிற்கு தி ருமணத்தை மீ றிய மு றையற்ற உ றவாக மா றியுள் ளது.

சு மார் 5 வ ருடங்களாக இ ப்படி இ ருக்க, இ ந்த வி ஷயம் தெ ரிந்த அன்சாரி ம னைவியை க ண்டித்து ள்ளார். ஆ னால் அ வர் க ணவரின் பே ச்சை கே ட்காமல் தொ டர்ந்து கா தலனிடம் பே சுவதும், கொ ஞ்சுவ துமாக இ ருந்துள் ளார்.

இ தனால் அன்சாரி, கா தலனான சதாம் உசேனை தீ ர்த்து க ட்ட மு டிவு செ ய்து ள்ளார். அ தன் ப டி அ வரை ஒ ருவா ரமாகவே கொ லை செ ய்ய ப ல மு யற்சிகளை மே ற்கொண்டு ள்ளார்.

ஆ னால், அ து எ துவும் ப லன் கொ டுக்கா ததால், நே ரடியாக சதாம் எ ண்ணிற்கு போ ன் செ ய்து, எலவனாசூர் கோ ட்டையில் உ ள்ள ஒ ருவருக்கு ம ந்திரி க்க வே ண்டும் எ ன்று கூ றி அ வரை இ ரு ச க்கர வா கனத்தில் அ ழைத்து வ ந்துள் ளார்.

அ ப்போ து, திருநாவலூர் பெரியபட்டு ஏ ரி அ ருகே வ ந்த போ து ச தா முசேனை வ ண்டியை வி ட்டு கி ழே இ றங்க சொ ல்லி, தா ன் ம றைத்து வை த்திருந்த க த்தி யால் ச ரமா ரி யாக கு த் தி கொ லை செ ய்து வி ட்டு, அ ங்கிருக்கும் ஏ ரியில் வீ சியுள் ளார்.

இ ந்த ச ம்பவ த்தில் அன்சாரிக்கு 3 பே ர் உ தவியுள் ளனர், அ தன் ப டி அஷ்ரப் அலி, சி றுவன் உ ள்ளிட்ட 3 பே ரை பொ லிசார் கை து செ ய்து ஒ ருவரை தே டி வ ருகின் றனர்.