திருமணமான பெண்ணுடன் தொடர்பு : 25 வயது இளைஞனுக்கு நே ர்ந்த து யரம்!!

529

இளைஞனுக்கு..

தமிழகத்தில் திருமணமான பெ ண்ணுடன் மு றையற்ற உ றவில் இ ருந்த 25 வ யது இ ளைஞன், க ணவனால் கு த் தி கொ லை செ ய்ய ப்பட்ட ச ம்பவம் அ ரங்கே றியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் ரகுவரன் (30). கூலி தொழிலாளியான இவர் மகாலட்சுமி(27) என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த தம்பதிக்கு 2 கு ழந்தைகள் உள்ளனர். ரகுவரன் கு டி க் கு அ டிமை யானவர் என்பதால், அ டிக்க டி கு டித்து வ ந்து மனைவி மகாலட்சுமியிடம் த கராறில் ஈ டுபட்டு வ ந்துள்ளார்.

இதனால் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மகா லட்சுமி, க ணவரை பி ரிந்து கு ழந்தைகளுடன் சென்னை வந்து, திருவொற்றியூரில் உள்ள உறவினரான ராஜூவின் மகள் பத்மபிரியா வீட்டில் தங்கி துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது, ராஜூவின் மூத்த மகனான விக்னேஷ் (25) என்பவருடம் மகா லட்சுமி பழகியுள்ளார். இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறிய்து.

இந்தநிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக 4 மாதங்களுக்கு முன்பு மகாலட்சுமி, கு ழந்தைகளுடன் திண்டிவனம் சென்று ரகுவரனுடன் வசித்துள்ளார். அங்கிருந்தும் செல்போனில் விக்னேஷுடன் அவ்வப்போது பேசி வந்துள்ளார்.

நேற்று முன்தினம் போனில் பேசும்போது, உன்னை பார்க்க வேண்டும் என்று மகாலட்சுமி கூற, உடனே விகனேஷும் அவரின் கணவர் மற்றும் குழந்தைகள் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். ஆனால், சில நிமிடங்களில் வெளியே சென்றிருந்த ரகுவரன் திரும்பியதால், இருவரையும் கண்டு ஆ த்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த க த்தி யை எ டுத்து மகாலட்சுமியை கு த் த மு யன்றார்.

விக்னேஷ் த டுக்க வந்ததால், அவர் மீது ச ரமா ரியாக க த் தி கு த்து வி ழ, அ தே இ டத்தில் விக்னேஷ் து டிது டி த்து இ றந்தா ர். இதுகுறித்து வ ழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், ரகுவரை கை து செ ய்தனர்.

அப்போது, ரகுவரன் வா க்குமூலத்தில், சென்னைக்கு வேலைக்கு சென்ற எனது மனைவி மகாலட்சுமிக்கு உறவினரான விக்னேஷுடன் உறவில் இருந்தாள்.

நான் அவளை க ண்டித்தேன். ஆனால் நேற்று முன் தினம் காலை எனது வீட்டிற்கு வந்த விக்னேஷ் ம னைவியுடன் இ ருந்ததைக் கண்டு, என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை, ஆ த்திரத்தில் ம னைவியை க த்தியா ல் கு த் த மு யன்றேன். ஆனால் விக்னேஷ் த டுத்த தால் அ வரது மு துகில் க த் தி க் கு த் து வி ழுந்தது எ ன்று கூ றியுள்ளார்.