மன்னாரில் யாழ். யு வதி கொ லையில் சி க்கிய ச கோதரி : வெளிவரும் தகவல்கள்!!

596

மன்னாரில்..

மன்னாரில் அ ண்மையில் ச டலமாக மீ ட்க ப்பட்ட யு வதியின் கொ லையில் அவரின் ச கோதரியே பி ரதான சூ த்திரதாரி எ ன்பதை பு லனாய்வு பிரிவினர் க ண்டறிந்து ள்ளதாக தெரியவருகிறது. இதையடுத்து யுவ தியின் கொ லையுடன் தொடர்புடைய இரண்டு பெ ண்களை பொ லிஸார் கை து செ ய்துள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி மன்னார் – சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து இ ளம் பெ ண் ஒ ருவரின் ச டலம் மீ ட்கப்ப ட்டிருந்தது.

அது தொடர்பான தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வி ரைந்த பொ லிஸார், ச டலத்தை மீட்டு மன்னார் நீ திமன் றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற நீதிவான் வி சாரணைகளை மே ற்கொண்ட நிலையில் யுவ தியின் ச டலம் மன்னார் பொது வைத்தியசாலையில் அ டைாளம் கா ணப்படாத நிலையில் வை க்கப்ப ட்டிருந்தது. இதேவேளை யுவ தி பா லி ய ல் வ ல் லு ற வி ற் கு உ ள்ளாக்கப் பட்டு கொ ல் ல ப் ப ட் டி ரு க் க லா மெ ன் ற ச ந்தேகம் ஏ ற்பட்டிரு ந்தது.

இந்த கொ லை தொடர்பான ம ர்மம் நீ டித்து வ ந்த நிலையில், கொழும்பிலிருந்து மன்னாரிற்கு வந்த வி சேட பு லனாய்வு அணியொன்று வி சார ணைகளை மு ன்னெடுத்திருந்தது.

இந்த வி சாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ச டலமாக மீ ட்கப்பட்ட யு வ தி, யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த சுமார் 21 வ யதுடையவர் என தெரியவருகிறது. யுவதியின் ச கோதரியும், இ ன்னொரு பெ ண்ணும் கொ லை சூ த்திரதாரிகள் என ச ந்தேகிக்கப்பட்டு பொலிஸாரால் கை து செய்யப்பட்டுள்ளனர்.

கொ லையை செ ய்தார்கள் எ ன்ற ச ந்தேகத்தில் மன்னாரை சேர்ந்த சிலர் தே டப்பட்டு வருவதாகவும், அவர்கள் தற்போது த லைம றைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ தினத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கொ லையான யு வ தி யை, கை தான இ ரண்டு பெ ண்களும் (ச கோதரியும் மற்றையவரும்) முச்சக்கர வண்டியில் மன்னாரிற்கு அழைத்து வந்தது வி சாரணையில் வெ ளிப்பட்டுள்ளது.