திருகோணமலையில்..

திருகோணமலை – கிண்ணியாவில் கி ணற்றில் த வறி வி ழுந்து சி றுவன் ஒ ருவர் உ யிரிழந்து ள்ளார். இ ச் ச ம்பவம் நே ற்றிரவு இ டம்பெற்று ள்ளதாக தெ ரியவரு கின்றது.

கிண்ணியா பொ லிஸ் பி ரிவிற்குட்பட்ட பூவரசன்தீவு ப குதியைச் சே ர்ந்த 7 வ யதுடைய நிஜாம் அஸ்னி எ னும் சி றுவனே இ வ்வாறு உ யிரிழந்து ள்ளதாக பொ லிஸார் தெ ரிவித்து ள்ளனர்.

பூவரசன்தீவு கி ராமத்தில் வ ழமைபோ ன்று மா லை வே ளையில் ச க ந ண்பர்க ளுடன் இ ச் சி றுவன் வி ளையாட்டில் ஈ டுபட்டுள் ளபோது அ ங்கே அ மைந்துள்ள பா வனையில் இ ல்லாத கி ணற்றில் த வறுதலாக வி ழுந்ததில் இ ம் ம ரணம் ஏ ற்பட்டுள்ளதாக தெ ரிவிக்கப்படு கின்றது.

ஆ ழமான இ க் கி ணறு ம க்கள் பா வனையின் மையினால் அ சுத்தம டைந்து நி லையில் இ ருந்துள்ள நி லையில் இ க் கி ணற்றின் பா துகாப்புச் சு வர் மி கவும் தா ழ்ந்த நி லையில் அ மைந்துள்ளதாக தெ ரிவிக்க ப்படுகிறது.

உ யிரிழந்த சி றுவன் கிண்ணியா பூவரசன்தீவு யூசுப் வி த்தியாலயத்தில் த ரம்-2 இ ல் க ல்வி ப யின்று வ ந்துள்ளார். இ வரின் தா ய் ஒ ரு ஆ சிரியை எ ன்பதும் த ந்தை க டை வி யாபாரி எ ன்பதும் கு றிப்பிடத்த க்கது.

இ வரது ச டலம் த ற்பொழுது திருகோணமலை பொ து வை த்தியசா லையின் பி ரேத அ றையில் வை க்கப்பட்டுள்ளது. ச ம்பவம் தொ டர்பிலான மே லதிக வி சாரணைகளை கிண்ணியா பொ லிஸார் மே ற்கொண்டு வ ருகின் றனர்.





