ஹேமாவதி..

தமிழகத்தில் இ ரண்டு கு ழந்தைகளை த விக்கவிட்டு இ ளம் தா யார் த ற் கொ லை செ ய்து கொ ண்டு ள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தை சே ர்ந்தவர் சந்தோஷ்குமார். இ வர் ம னைவி ஹேமாவதி (24). த ம்பதிக்கு இ ரண்டரை வ யது ஆ ண் கு ழந்தையும், 5 மா த கை க்கு ழந்தையும் உள்ளது.

இ ந் நி லையில் நே ற்று த னது கு ழந்தைக ளுடன் ஹேமாவதி ப டுக்கை யறையில் இ ருந்தார். அ வர் க ணவர் சந்தோஷ்குமார் வெ ளியில் ப டுத்திரு ந்தார்.

அ ப்போது தி டீரென ஹேமாவதி அ றையில் இ ருந்து அ லறல் ச த்தம் கே ட்ட நி லையில் க ணவன் சந்தோஷ் குமார் ப டுக்கை அ றைக்கு செ ன்று பா ர்த்த போ து ஹேமாவதி தூ க் கி ல் தொ ங் கி ய தை க ண்டு அ திர் ச்சிய டைந்தார்.

உ டனே அ க்கம் பக்க த்தினர் உ தவியுடன் அ வரை கீ ழே இ றக்கி த னியார் ம ருத்துவமனைக்கு கொ ண்டு செ ன்றுள் ளனர். அ ங்கு சி கிச்சை அ ளிக்க மு டியாது எ ன்று கூ றியதால் ஸ்ரீபெரும்புதூர் அ ரசு ம ருத்துவம னைக்கு கொ ண்டு செ ன்றுள் ளனர்.

ம ருத்துவம னையில் ஹேமாவதியை ப ரிசோ தித்த ம ருத்துவர் அ வர் ஏ ற்கெனவே இ றந்துவி ட்டார் எ ன கூ றினர். இ து கு றித்து பொ லிசார் வி சாரித்தனர்.

வி சாரணையில், சந்தோஷ்குமார் லொ றியில் த ண்ணீர் வி னியோகிக்கும் தொ ழிலை செ ய்து வ ந்துள் ளார். இ வரிடம் லொ றி ஓ ட்டுனராக ப ணிபு ரியும் ஓ ட்டுனருக்கு ச ம்பளம் த ராததால் அ வரின் தா யார் ஹேமாவதியிடம் செ ன்று த வறான வா ர்த்தையில் தி ட்டியதாக கூ றப்படுகிறது.

இ தனால் ம னமு டைந்த ஹேமாவதி தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்டது தெ ரியவ ந்தது. ச ம்பவம் தொ டர்பாக பொ லிசார் மே லும் வி சாரணை ந டத்தி வ ருகின் றனர்.





