வவுனியாவில் வீடு ஒன்றினுள் பு குந்த ம ர்ம கு ம்பல் அ ட்டகாசம்!!

690

செட்டிகுளம் பகுதியில்..

வவுனியா செட்டிகுளம் சண்முகபுரம் கிராமத்தில் நேற்று இரவு 8.15 மணியளவில் வீடு ஒன்றினுள் பு குந்த ம ர்ம ந பர்கள் வீ ட்டிலிருந்த பொ ருட்களை மு ழுமையாக சே தப்படுத்தி யுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், செட்டிகுளம் சண்முகபுரம் கிராமத்தில் நேற்று இரவு 8.15 மணியளவில் குறித்த வீட்டினுள் பு குந்த ம ர்ம ந பர்கள் வீ ட்டிலிருந்த பொ ருட்கள் மு ழுவதையும் சே தப்படுத்திவிட்டு த ப்பிச்செ ன்றுள் ளனர்.

இச் ச ம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் மு றைப்பாடு செ ய்யப்பட்டது. இச்ச ம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.