செந்தில்நாதன்..

தமிழகத்தில் அ ண்ணன் ப ட்ட க டனுக்காக த ம்பி தூ க் கு போ ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தி யுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அ ருகே உ ள்ள சிலாவட்டம் ப குதியைச் சே ர்ந்த செந்தில்நாதன். வ ழக்கறிஞராக ப ணியாற்றி வ ரும் இ வருக்கு தி ருநாவுக்கரசு எ ன்ற அ ண்ணன் உ ள்ளார்.

இ ந் நி லையில் திருநாவுக்கரசு ஓ ராண்டிற்கு மு ன்பு தீ பாவளிக்கு சீ ட்டு பி டிப்பதாக கூ றி, ம க்களிடம் ப ணம் வ சூல் செ ய்து வ ந்துள் ளார். இ தையடுத்து, திருநாவுக்கரசு சீ ட்டு ப ணத்துடன் த லைம றைவாகி யதால்,

இ து கு றித்து பு கா ர் கொ டுக்கப்ப ட்டது. அ ன்று மு தல் ப ணம் கொ டுத்த வா டிக்கையா ளர்கள், செந்தில் நாதனிடம் செ ன்று ப ணம் கே ட்டு தொ ந்தரவு செ ய்து வ ந்துள் ளனர்.

இ தற்கி டையில் அ டுத்த வா ரம் செந்தில்நாதனுக்கு தி ருமணம் நி ச்சயகிக்க ப்பட்டிருந்தது. ஆ னால் வா டிக்கையா ளர்கள் இ வரிடம் சீ ட்டுப் ப ணம் கே ட்டு தொ ந்தரவு செ ய்ததால்,

ம னமு டைந்த செந்தில்நாதன், வீ ட்டில் தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்டதாக கூ றப்படு கிறது. இந் த ச ம்பவம் கு றித்து வ ழக்குப்ப திவு செ ய்துள்ள போ லீசார் வி சாரணை மே ற்கொ ண்டு வ ருகி ன்றனர்.





