42 வயது நடன ஆசிரியர் ஒருவர் கைது!!

526

நடன ஆசிரியர்..

மேல் மாகாணத்தில் 42 வயதுடைய நடன ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகிறது. தமது மா ணவரை (17 வ யது) து ஸ் பிரயோ கத்து க்கு உ ட்படு த்திய கு ற்றச்சா ட்டின் பே ரிலேயே அவர் தேசிய சி றுவர் பா துகாப்பு அதிகாரசபை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

2019இன் இறுதிப் பகுதியில் மென்பானம் என்று கூறி போ தையை ஏ ற்படுத்தும் பொ ருளொன்றை கலந்து குடிக்கச் செய்து குறித்த மா ணவரை து ஸ்பி ரயோ கத்து க்கு உ ட்படுத்தியதாக நடன ஆசிரியர் மீது கு ற்றம் சு மத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த ச ம்பவத்துக்கு முன்னர் 3 சி றுவர்கள் உட்பட்ட 11 பே ரை குறித்த நடன ஆசிரியர் வெளிநாட்டுக்கு அழைத்து சென்றுள்ளார் எனவும் தெரியவருகிறது.

இதன்போது சி றுவன் ஒருவர் மீது நடன ஆசிரியர் மு றைகேடாக ந டந்துக் கொ ள்ள மு யற்சித்த கு ற்றச்சா ட்டும் ப திவாகியுள்ளதாக வி சாரணையில் இ ருந்து தெ ரியவந்துள்ளது. அத்துடன் இவர் சமூக ஊடகங்கள் மூலம் முன்னதாக இரண்டு சி றுவர்களை தொ ந்தரவு செய்து வந்ததாகவும் கு ற்றம் சு மத்தப்பட்டுள்ளது.