சி றைச்சா லையில்..

இலங்கையின் சி றைச்சா லைகளில் த டுத்து வை க்கப்பட் டிருந்த மூ ன்று கை திகள் கட ந்த வா ரத்திற்குள் த ற் கொ லை செ ய்து கொ ண்டுள் ளதாக சி றைச்சா லை ஆ ணையாளர் துஷார உபுல்தெனிய தெ ரிவித்து ள்ளார்.

இ வர்களில் இ ருவர் கொ ழும்பு வி ளக்கம றியல் சி றையில் த டுத்து வை க்கப்பட்டிரு ந்தவர்கள் எ னவும் அ வர்களில் ஒ ருவர் த டைசெ ய்யப்பட்ட ம துவு க்கு அ டிமையா னவர் எ னவும் அ வர் கூ றியு ள்ளார்.

ம ற்றைய ந பர் ஹெ ரோயின் போ தைப் பொ ருளுக்கு அ டிமையா னவர். மூ ன்றாவது கை தி, நீர் கொ ழும்பு சி றைச்சா லையில் த டுத்து வை க்கப்ப ட்டிருந்த போ து த ற் கொ லை செ ய்துகொ ண்டுள்ளார். இ ந்த ந பரும் போ தைப் பொ ருளுக்கு அ டிமையாகி க ல்லீரல் பா திக்கப்ப ட்டவர் எ னவும் உபுதல்தெனிய கு றிப்பிட்டு ள்ளார்.





