தம்பதியினர்..

ஹெ ரோயின் பாக்கெட்டுகளை பொதி செய்து கொண்டிருந்த தம்பதியினர் பிலியந்தலை – சுவரபோல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வீட்டில் ஹெ ரோயின் பொதி செய்துகொண்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். சந்தேக நபரிடம் இருந்த 75 கிராம் ஹெ ரோயினை பொலிஸார் ப றிமுதல் செய்தனர்.

சந்தேகநபர், 39 மற்றும் 43 வயதுடையவர்கள் எனவும் அவர்களை கெஸ்பேவா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, அண்மை காலமாக நாடு முழுவதிலும் பெருமளவான போ தைப்பொ ருள் கைப்பற்றப்படுவதுடன், பலரும் கை து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





