வீ ட்டிலிருந்து மா யமான ம னைவி ம ற்றும் 17 வ யது ம கள் : அ வமானத்தில் த ற் கொ லை செ ய் த க ணவன்!!

410

த மிழகத்தில்..

த மிழகத்தில் கா தலர்களை தே டி ம னைவியும், ம களும் செ ன்றதால் அ வமான த்தில் க ணவர் வி பரீத மு டிவெ டுத்து உ யி ரை மா ய்த் துக்கொ ண்ட கொ ண்ட ச ம்பவம் அ தி ர் ச் சி யை ஏ ற்ப டுத்தியு ள்ளது.

தி ருப்பூரை சே ர்ந்தவர் ரவி. இ வருக்கும் கனகவள்ளி எ ன்ற பெ ண்ணு க்கும் 19 ஆ ண்டுக ளுக்கு மு ன்னர் தி ருமண ம் ந டைபெ ற்ற நி லையில் 17 வ யதில் ம களும், 15 வ யதில் ம கனும் உ ள்ள னர்.

அ ழகு நி லையம் ந டத்தி வ ந்த கனகவள்ளி டி க் டா க் கு க் கு அ டிமையாகி யிருந்த நி லையில் அ தன் மூ லம் ஈரோட்டை சே ர்ந்த ந பருடன் ப ழக்கம் ஏ ற்பட்டது. அ தே போ ல அ வரின் ம களும் ஈரோட்டை சே ர்ந்த மா ணவ னுடன் கா தலில் வி ழு ந் தா ர்.

ம னைவி, ம கள் கு றித்து அ றிந்த ரவி அ வர்களை க ண்டித்த நி லையில் இ ருவரும் கா தலர்களை தே டி சி ல மா தங்களு க்கு மு ன் செ ன்றுள் ளனர்.

இ து கு றித்து ரவி பொ லிசில் பு கா ர் கொ டுத்தார், இ தையடுத்து பொ லிசார் அ வரின் ம னைவி, ம களை மீ ட் டு ரவியுடன் சே ர்த்து வை த்தனர். ஆ னால் பி ன்னரும் தி ருந்தாத இ ருவரும் வீ ட்டை வி ட்டு ஓ டி யு ள் ள ன ர்.

வீ ட்டிலி ருந்து இ ருவரும் மா ய மா ன தா ல் அ தி ர் ச் சி யடை ந்த ரவி அ வமான த்தால் கூ னிக்கு றுகி போ னதோடு கு டும்ப மா ன ம் போ ய்விட் டதே எ ன வ ருந்தியு ள்ளார்.

பி ன்னர் த னது ம கனை பா ர்த்து கொ ள்ளுமாறு ச கோதரிக ளுக்கு வீ டியோ வில் வே ண்டுகோள் வி டுத்து உ யி ரை மா ய் த் து க் கொ ண்டு ள்ளார். இ ந்த ச ம்பவம் கு றித்து பொ லிசார் வ ழக்குப் ப திவு செ ய்து வி சாரணை ந டத்தி வ ருகின் றனர்.