விளையாடிக் கொண்டிருந்த 14 வ யது சி றுவன் ம ர்ம ம ரணம் : சிசிடிவி காட்சியைப் பார்த்து அ திர்ந்த போலீசார்!!

370

14 வ யது சி றுவன்..

இந்தியாவில் விளையாடிக் கொண்டிருந்த 14 வ யது சி றுவன் ம ர்மமான முறையில் இ றந்து கி டந்த நிலையில், பொலிசார் சிசிடிவி காட்சியை பார்த்த போது, சக நண்பனே அவனை கு த் தி கொ லை செ ய் தி ரு ப் ப து அ ம்பலமாகி யுள்ளது.

சண்டிகரில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் சி றுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது நைட்டிங் என்ற சி றுவனும், அங்கிருந்த ந ண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.

இந்நிலையில், நைட்டிக் திடீரென்று குடியிருப்பு பகுதியில் மோசமான நிலையில், க த் தி யா ல் கு த் த ப் ப ட் டு கொ டூ ர மா க இ ற ந் து கி ட ந் தா ன்.

இதைக் கண்டு அ திர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக பெற்றோருக்கு தெரிவிக்க, அவர்கள் ம கன் இ ற ந் து கிடப்பதைப் பா ர்த்து க த றி அ ழுது ள்ளனர்.

இதையடுத்து இது குறித்து காவல்நிலையத்தில் பு கார் அளிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் சி றுவனின் உ டலை மீ ட் டு பி ரேத ப ரிசோ தனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வி சாரணையை துவங்கியுள்ளனர்.

அதன் படி முதற்கட்டமாக அங்கிருக்கும் சிசிடிவி கமெராவை பொலிசார் ஆராய்ந்து பார்த்த போது, உ யிரிழந்த நைட்டிக் எ ன்ற சி றுவனுக்கும், மற்றொரு சி றுவனுக்கு ச ம்பவ தினத்தன்று ஏதோ வா க்குவா தம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவரும் அ டித்துக் கொ ண்டபோ து, நைட்டிக்குடன் ச ண் டை போ ட்ட சி றுவன் கோபத்தில் திடீரென்று வீட்டின் உள்ளே சென்று சமயலறை க த் தி யை எ டுத்து வ ந்து, நைட்டிக்கை கு த் து கி றா ன்.

அதன் பின் ப டுகா யமடைந்த சி றுவன் ப ரிதா பமாக உ யிரிழ க்கிறான். இதைக் கண்டு உறைந்து போன பொலிசார், த ப் பி ஓ டி வனப்பகுதியில் ம றைந்திருந்த அ ந்த சி றுவனை கைது செய்து, சிறுவர் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதன் மூலம் வெளியில் கு ழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாலும், பெற்றோர் அவ்வப்போது தங்கள் கு ழந்தைகளை கவனித்து கொள்வது நல்லது, இல்லையெனில் இது போன்ற ச ம்பவம் நடப்பது அதிகரிக்கலாம் என்பதால், இது ஒரு எ ச்சரிக்கை செய்தியாக பார்க்கப்படுகிறது.