வவுனியா செட்டிகுளம் பகுதியில் வெ டிபொருள் வெ டித்ததில் இளைஞர் காயம்!!

393

செட்டிகுளம் பகுதியில்..

வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்கு பட்ட சின்னத்தம்பனை பகுதியில் வெ டிபொருள் வெ டித்ததில் கா யமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் (28.08.2020) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் வெ டிபொருள் ஒன்றினை எடுத்த சமயத்தில் வெ டிபொருள் தவறுதலாக வெ டித்ததில் கா யமடைந்த இளைஞன் உடனடியாக செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் மேலதிக சிசிக்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தில் 21வயதுடைய இளைஞனை கா யமடைந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் ப ட்டாசு வெ டிபொருளே வெ டித்துள்ளதாக தெரியவருவதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.