வவுனியாவில் பெ ற்றோர் த ன்னை து ன்புறுத் துவதாக மா ணவி பொலிஸில் மு றைப்பாடு : பெ ற்றோர் கைது!!

410

17 வ யது மா ணவி..

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஒர் கிராமத்தில் ம களை து ன்புறு த்திய கு ற்றச்சா ட்டில் பெ ற்றோரை பொலிஸார் கை து செ ய்துள் ளனர். கு றித்த ச ம்பவம் நேற்றையதினம் (28.08.2020) இடம்பெற்றுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கு றித்த 17 வ யதுடைய மா ணவி, பெ ற்றோர் த ன்னை து ன்புறு த்தியதாக தெ ரிவித்து பொலிஸ் நிலையத்தில் மு றைப்பாடு மே ற்கொண்டத னையடுத்து பொ லிஸார் மா ணவியை வவுனியா மாவட்ட பொது வை த்தியசா லையில் அ னுமதித்து ள்ளனர்.

ச ம்பவம் தொ டர்பிலான வி சாரணைகளை மே ற்கொ ண்ட செட்டிக்குளம் பொலிஸார் மா ணவியின் வா க்குமூல த்தினையடுத்து மா ணவியின் பெ ற்றோரை கை து செ ய்து பொ லிஸ் த டுப்புக் கா வலில் வை த்துள் ளனர்.

மே லதிக வி சாரணைகளின் பி ன்னர் பெ ற்றோரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆ ஜர்படுத்துவதற்குரிய ந டவடிக்கைகளை மே ற்கொண்டு வ ருகின் றனர்.