பேருந்து நிலையத்தில் 2 வ யது கு ழந்தையை து ஷ்பி ரயோகம் செ ய் த நபர்!!

700

பேருந்து நிலையத்தில்..

அனுராதபுரம் பேருந்து நிலையத்தில் 2 வ யது கு ழந் தையை ந பர் ஒ ருவர் து ஷ்பி ரயோகம் செ ய்த ச ம்பவம் ஒ ன்று இடம்பெற்றுள்ளது.

இதய நோய்க்காக சிகிச்சை பெறுவதற்காக சென்று திரும்பி வருவதற்கு பேருந்து இல்லாமையினால் பேருந்து நிலையத்தில் தனது தா ய் ம ற்றும் த ந்தையும் உ றங்கிக் கொ ண்டிருந்த 2 வ யதுடைய கு ழந்தை ஒ ன்றே து ஷ்பிர யோகத்திற் குட்படுத்தப்ப ட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பும் பேருந்து இல்லாமையால் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ச ந்தேக ந பர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.