வீடொன்றிலிருந்து ச டலமாக மீ ட்கப்பட்ட 26 வயது இளம் தாய்!!

359

கு டும்பப் பெ ண்..

மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு, சிவத்தபோக்கடி கிராமத்தில் வீடொன்றிலிருந்து கு டும்பப் பெ ண் ச டலமாக மீ ட்கப்பட்டு ள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 6 வ யது ம ற்றும் 15 மா த கைக் கு ழந்தையின் தாயான குணரெத்தினம் சிந்துஜா (வயது 26) என்பவரே இவ்வாறு ச டலமாக மீ ட்கப்பட் டுள்ளார்.

உ யிரிழந்த பெ ண் நுண்கடன் வழங்கும் இரு நிறுவனங்களிடமிருந்து இரண்டு இலட்ச ரூபாய் கடன் பெற்று, மேசன் வேலை செய்யும் தனது கணவன் தொழிலுக்குச் சென்று வருவதற்காக மோட்டார் சைக்கிளொன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் கணவன் ம து போ தையில் தலைக்கவசம் மற்றும் சாரதி அனுமதிபத்திரம், மோட்டார்சைக்கிளின் காப்புறுதி பத்திரம் என்பன இன்றி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளார்.

இதனையடுத்து அவர் போக்குவரத்து பொலிஸாரிடம் வசமாக சிக்கி சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரூபாய் 30 ஆயிரத்தை தண்டப்பணமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கான பணம் மற்றுமொரு இடத்தில் வட்டிக்குப் பெறப்பட்டுள்ளது. இந்த பணம் மோட்டார் சைக்கிளை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பணத்தினால் கட்டப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட குடும்ப த கராறு காரணமாக க ணவன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் மனைவியை விட்டுப் பிரிந்து சென்றதால் உ யிரிழந்த பெண் தனது பிள்ளைகளுடன் சகோதரியின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த சம்பவங்களை தொடர்ந்தே அந்த பெண் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளதுடன், ச டலம் பி ரேத ப ரிசோ தனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான வி சாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.