இலங்கையில் க டி தம் எழுதி வைத்து விட்டு தலைமறைவான குடும்பப் பெ ண்!!

421

வெள்ளிமலர் (சஹானா)

கொ த் மலை பொ லி ஸ் பிரிவிற்குட்பட்ட முறுக்கு இறம்பொடை தோட்டத்தில் 23 வயதுடைய இ ள ம்பெ ண் ணொருவரை காணவில்லையென பொ லி ஸ் மு றை ப் பாடு செ ய் ய ப்பட்டுள்ளது.

வெள்ளிமலர் (சஹானா) என்ற குடும்ப பெ ண் ணே காணாமல் போயுள்ளார். க ண வ ன் ம னை விக்கும் இடையில் ஏற்பட்ட ச ண் டை கா ர ண மாகவே இவ்வாறு வீட்டை விட்டு வெ ளி யேறியுள்ளார். க டி தமொன்றை எழுதிவைத்துவிட்டு, தலைமறைவாகியுள்ளார்.

பல இடங்களிலும் தேடியும் பெ ண் ணை காணவில்லையென கொ த் மலை பொ லி ஸ் நி லை யத்தில் மு றை ப் பாடு செய்துள்ளதோடு பொ லி சா ரும் பல கோணங்களில் வி சா ர ணை செய்து குறித்த பெ ண் ணை தேடும் மு ய ற் சியில் ஈடுபட்டு வருகின்றனர்