முள்ளிக்குளம் பகுதியில் யா னை தா க் கி 3 பி ள்ளைகளின் தா ய் ப லி!!

385

முள்ளிக்குளம் ப குதியில்..

மன்னார், மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் கா ட்டுப் ப குதியில் நே ற்று ச னிக்கி ழமை இ ரவு யா னை தா க் கி பெ ண்ணொ ருவர் உ யிரிழந்து ள்ள ச ம்பவம் பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தியு ள்ளது. கு றித்த ச ம்பவ த்தில் சசிகுமார் கௌசல்யா எ ன்ற 38 வ யதுடைய மூ ன்று பி ள்ளைகளின் தா யாரே உ யிரிழந்து ள்ளார்.

மடு பிரதேச செயலக பி ரிவிற்கு ட்பட்ட முள்ளிக்குளம் கா ட்டுப் ப குதியில் நே ற்று ச னிக்கி ழமை இ ரவு யா னை தா க் கி பெ ண்ணொ ருவர் உ யிரிழந்து ள்ளார். இ ன்று கா லை பெ ண்ணின் ச டலம் கு றித்த ப குதியில் க ண்டு பி டிக்கப்பட் டுள்ளது.

ச ம்பவ இ டத்திற்குச் செ ன்ற ம டு பொ லிஸார் வி சாரணைகளை மே ற்கொண்டு ள்ளதோடு, ச டலம் பண்டிவிருச்சான் வை த்தியசா லையில் ஒ ப்படைக்கப்ப ட்டுள்ளது. மே லதிக வி சாரணைகளை ம டு பொ லிஸார் மே ற்கொ ண்டு வ ருகின் றனர்.