குளியலறை கண்ணாடியில் தன் உருவம் மீது… 14 வயது சி றுமியின் கொ டூர செயல்!!

2022

உத்தரபிரதேச மாநிலத்தில்..

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக பா துகாப்பு மிகுந்த பகுதியில் வசித்து வந்த மூத்த ரயில்வே அதிகாரியின் ம னைவியும் ம கனும் கு டியிருப்புக்குள் து ப்பா க்கி கு ண் டு பா ய்ந்து ம ரணமடைந்த வி வகாரத்திலேயே பொலிசார் கு ற்றவாளியை அ டையாளம் க ண்டுள்ளனர்.

ரயில்வே அதிகாரியின் ம களும் தேசிய அளவில் பிரபலமான து ப்பா க்கிச் சு டு த ல் போ ட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவருமான 14 வயது சிறுமியே தா யாரையும் ச கோதரரையும் சு ட் டு க் கொ ன் ற தா க பொ லிசார் க ண்டறிந்து ள்ளனர்.

தனிப்பட்ட வி சாரணையில் சி று மி கு ற்றத்தை ஒ ப்புக்கொண் டதாகவும், முழு கா ரணங்களையும் பொலிசாரிடம் வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. ரயில்வே அதிகாரியின் ம னைவியும் ம கனும் நேற்று து ப் பா க் கி கு ண் டு பா ய்ந்து ம ரணமடைந்த நி லையில் மீ ட்கப்பட்டனர்.

14 வ யதேயான ம கள் கா யங்களுடன் த ப்பியிருந்தார். பா துகாப்பு மிகுந்த ப குதியில் இவ்வாறான ஒரு ச ம்பவம் காவல்துறை அதிகாரிகளையும் மாநில அரசாங்கத்தையும் கடும் வி மர்சனங்களை எதிர்கொள்ள வைத்தது.

கொ ள்ளை சம்பவம் அல்ல என உறுதியானதுடன், கா யங்களுடன் த ப்பிய 14 வ யது சி றுமி மீது பொலிசாரின் பார்வை திரும்பியது. க ண்காணிப்பு கமெரா பதிவுகளில், குடியிருப்புக்கு எவரும் வந்து செல்லவில்லை என்பதை பொலிசார் உறுதி செய்தனர்.

ஆனால் சி றுமியின் படுக்கையறையும் குளியலறையும் ப ரிசோ தனைக்கு உட்படுத்திய பொலிசாருக்கு ச ந்தேகம் வ லுத்தது. இதனையடுத்து உளவியல் நிபுணர் ஒருவரின் உதவியுடன் சி றுமியை விசாரித்த பொலிசாருக்கு இ ரட்டைக் கொ லை வ ழக்கில் உ ண்மை கு ற்றவாளி யார் என்பது தெரியவந்தது.

க டுமையான ம ன அ ழுத்தத்திற்கு அ டிமையான சி றுமி, தமக்கு மிகவும் பிடித்தமான ஒரு ஜப்பானிய புதினத்தில் நடப்பது போன்று தா யாரையும் ச கோதரரையும் கொ ன் று ள் ளா ர்.

குளியலறையில் அவர் எழுதி வைத்த வாசகமும், கண்ணாடியை து ப்பா க்கியால் சு ட் ட து ம், பொலிசாருக்கு ச ந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.
தாயாரும் சகோதரரும் தூ க்கத்தில் இருக்கவே இருவரையும் சி று மி து ப்பா க்கியால் சு ட் டு க் கொ ன் று ள் ளா ர்.

கொ லைக்கு முன்னர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குளித்துள்ளார். பின்னர் கண்ணாடியில், மனிதனாக இருக்கத் த வறி வி ட்டேன், ஒரு மனிதனாகும் தகுதியை இழந்து விட்டேன் என ஜாம் கொண்டு எழுதியுள்ளார்.

தொடர்ந்து தந்தையின் பெயரில் பதிவு செய்யப்பட்ட து ப்பா க்கியால் தனது உருவம் தெரிந்த க ண்ணாடி மீ து சு ட்டு ள்ளார். பின்னர் தா யாரையும் ச கோதரரையும் சு ட் டு க் கொ ன் று ள் ளா ர். பின்னர் தமக்கு தாமே கா யங்கள் ஏ ற்படுத்திக் கொ ண்டுள்ளார்.