தி ருமணமான 48 நா ளில் ம னைவியை கொ லை செ ய்து நா டமாகடிய பு து மா ப்பிள்ளை : பொ லிசாரிடம் சி க்கி யது எ ப்படி?

480

தி ருமணமான 48 நா ளில்..

தமிழகத்தில் தி ருமணமான 48 நா ளில் ம னைவியை கொ லை செ ய்துவி ட்டு பு துமாப்பி ள்ளை நா டகமா டிய ச ம்பவம் பெ ரும் அ திர்ச் சியை ஏ ற்படுத்தி யுள்ளது.

தி ருச்சி மா வட்டம் ச மயபுரம் அ ருகே பிச்சாண்டார் கோ யில் ஊ ராட்சியில் உ ள்ள வா ழவந்திபுரத்தில் சே ர்ந்த அருள்ராஜ் எ ன்பவருக்கும் லால்குடி மேலமணக்கால் சூசையபுரத்தைச் சே ர்ந்த கிருஷ்டி ஹெலன்ராணி எ ன்பவரு க்கும் க டந்த ஜு லை மா த ம் 10-ஆ ம் தி க தி தி ருமணம் ந டைபெ ற்றது.

இ ந்த த ம்பதி யினர் வாளவந்தபுரம் ப குதியில் உ ள்ள அருள்ராஜ் வீ ட்டில் கூ ட்டு கு டும்பமாக வ சித்து வ ந்தனர். இ ந் நி லையில் இ ன்று அ திகா லை இ யற்கை உ பாதை க ழிப்பத ற்காக வெ ளியே செ ன்ற கிருஷ்டி ஹெலன்ராணி வெ கு நே ரம் ஆ கியும் கா ணவில்லை.

இ தனால் க ணவர் அருள்ராஜ் ம ற்றும் அ வரது உ றவினர்கள் கொ ள்ளிடம் ஆ ற்றிற்கு செ ன்று பா ர்த்த போ து, ஆ ற்றில் தே ங்கியு ள்ள கு ட்டை நீ ரின் க ரையோரத்தில் உ டலில் எ வ்வித து ணியுமி ன்றி ச டலமாக கி டந்தைக் க ண்டு அ திர்ச்சியடை ந்துள் ளன்ர.

அ ப்போது அ வர் அ ணிந்திருந்த ந கைகள் எ ல்லாம் மா யமாகியி ருந்தது. இ தனால் அருள்ராஜ் கு டும்ப த்தினர் அ ருகில் இ ருக்கும் கா வல் நி லையத்தில் இ து குறித்து பு கா ர் கொ டுத்தனர்.

இ தையடுத்து அ ப்பகு திக்கு வி ரைந்து வ ந்த பொ லிசார், உ  டலைக் கை ப்ப ற்றி பி ரேத ப ரிசோ தனைக்காக அ னுப்பி வை த்து, இ ந்த ச ம்பவம் தொ டர்பாக வி சாரணை மே ற்கொண்டு வ ந்தனர்.

அ ப்போது, க ணவர் அருள்ராஜ் மீ து பொ லிசாருக்கு ச ந்தேகம் வ ர, அ வரைப் பி டி த் து வி சாரித்த போ து, அ வரே கொ லை செ ய்துவி ட்டு நா டகமா டியது தெ ரியவ ந்தது.

ச ம்பவ தி னத்த ன்று அருள்ராஜ் த னது ம னைவி ஹெலன்ராணியை கொ ள்ளிடம் ஆ ற்றிற்கு அ ழைத்துச் செ ன்றுள்ளார். அ ப்போ து, ஹெலன்ராணிக்கும் அருள்ராஜூக்கும் இ டையே த கராறு ஏ ற்பட்டு ள்ளது. இ தனால், கொ ள்ளிடம் ஆ ற்றின் நீ ரில் அ மு க் கி கொ லை செ ய்த தாக அருள்ராஜ் ஒ ப்புக்கொ ண்டார்.

பொ லிசார் அ வரை கை து செ ய்து சி றையில் அ டைத்தனர். கொ லை செ ய்யும் அ ளவிற்கு இ ருவருக்கும் இ டையே அ ப்படி எ ன்ன வா க்குவாதம்? ந டந்தது எ ன்பது கு றித்து ச ரிவர த கவல் இ ல்லை.