திருமணமான 3 மாதத்தில் வ லியால் அ லறியப டி சாலையில் ஓடி வந்த புதுப்பெண : மக்களுக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

257

உத்தரபிரதேச மாநிலத்தில்..

இந்தியாவில் மருமகளை மா மியார் மற்றும் மாமனார் உ யிரோடு எ ரி த் து கொ லை செ ய் த ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியு ள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் முலாயம் சிங்.

இவருக்கும் விம்லேஷ் குமாரி என்ற 22 வயது பெண்ணுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது குமாரியின் பெற்றோர் மாப்பிள்ளைக்கு வரதட்சணை கொடுத்தனர்.

ஆனாலும் திருமணத்துக்கு பின்னர் தங்க செயின் மற்றும் பைக் வரதட்சணையாக வேண்டும் என கூறி முலாயம் மற்றும் அவர் பெற்றோர் குமாரியை கொ டுமைப டுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் குமாரியை அ டி த் து உ தை த் த கு டும்ப த்தார் அவர் மீது ம ண் ணெ ண் ணெ ய் ஊ ற்றி தீவை த்தனர்.

இதையடுத்து வ லியால் அ லறியபடி குமாரி சாலையில் ஓ டி வந்தார். இதை பார்த்த கிராம மக்கள் அ திர்ச்சியடைந்த நி லையில் நிலைமையை உ ணர்ந்து அவரை மீ ட்டு மருத்துவமனைக்கு தூ க் கி செ ன்ற னர்.

ஆனால் அங்கு சி கிச்சை ப லனின்றி கு மாரி உ யிரிழ ந்தார். இது குறித்து குமாரியின் பெற்றோர் கொடுத்த பு கா ரி ன் பேரில் பொலிசார் வி சாரணை ந டத்தி வ ருகின்றனர்.