யாழ்.போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட விபரீதம் : பெண் ஒருவர் பலி!!

366

யாழ்.போதனா வைத்தியசாலையில்..

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் பெண் ஊழியர் ஒருவர் மாடிக் கட்டடத்திலிருந்து வீ ழ்ந்து உ யிரிழந்து ள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (30.08) பிற்பகல் இடம்பெற்றது. பளையைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் பணியாளரே இவ்வாறு உ யிரிழந்து ள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 17ம் நோயாளர் விடுதியிலிருந்தே அந்தப் பெண் நி லத்தில் வீ ழ்ந்து ள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் வி சாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அந்த ஊழியர் த வறி வீ ழ்ந்தாரா? அல்லது த ற் கொ லை செ ய் து கொ ண் டா ரா என்று வி சாரணைகளின் பின்னரே தெரிய வரும் என்று யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.