பணிமுடிந்து தாமதமாக வீட்டுக்கு வந்து தூங்கிய கணவன் : நள்ளிரவில் கண்ட அதிர்ச்சிக் காட்சி!!

7853

நள்ளிரவில்..

இந்தியாவில் திருமணமான இ ளம்பெ ண் தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய் து கொ ண்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் அவதீஷ் குஜார்.

காவலராக பணிபுரிகிறார். இவர் மனைவி சப்னா (20). இந்த தம்பதிக்கு விராட் என்ற 2 வயதில் குழந்தை உள்ளது. அவதீஷ் நேற்று பணிமுடிந்து மாலையில் தாமதமாக வீட்டுக்கு வந்தார், பின்னர் உணவு சாப்பிட்டு விட்டு தூங்கினார்.

நள்ளிரவில் கழிப்பறைக்கு செல்வதற்காக அவதீஷ் எழுந்த போது அருகில் மனைவி சப்னா இல்லாததை கண்டுள்ளார். பின்னர் பக்கத்து அறைக்கு சென்ற போது சப்னா தனது பு டவையில் தூ க் கி ல் ச டலமாக தொ ங்கி யபடி இ ருந்ததை பா ர்த்து அ திர்ச்சி யில் உறைந்தார் அவதீஷ்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் சப்னாவின் ச டலத்தை கைப்ப ற்றி பி ரேத ப ரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொலிசார் கூறுகையில், மகன் விராட் பிறந்தநாளை இரு தினங்களுக்கு முன்னர் தான் தம்பதி கொண்டாடியுள்ளனர். அப்போது சப்னா மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார்.

இந்த இரண்டு நாளில் அவருக்கு என்ன ஆனது என தெரியவில்லை, சம்பவம் குறித்து வி சாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.