பசியால் உ யிரிழந்த 7 வ யது ம கனின் சடலத்துடன் 3 நாட்கள் வாழ்ந்து வந்த தாய் : பரிதாப சம்பவம்!!

343

பரிதாப சம்பவம்..

தமிழகத்தில் உ யிரிழந்த 7 வ யது ம கனின் ச டலத்துடன் தா ய் 3 நாட்கள் வசித்து வந்த சம்பவம் பெரும் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருக்கும் திருநின்றவூர் சிடிஎச் சாலையில் ரேவதி என்பவர் வசித்து வருபவர்.

இவர் கணவர் ஜீவாந்தமிடம் இருந்து பிரிந்து 7 வயது மகன் சாமுவேலுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரொனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாததால் தனது மகன் சாமுவேல் பசி, பட்டினியால் இ றந்துவி ட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சரஸ்வதி தகவல் அளித்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், சரஸ்வதி வீட்டிற்கு சென்று சோ தனை செய்தனர். அதில் 7 வ யது சி றுவன் அ ழு கி ய நி லையில் உ யிரிழ ந்து கி டந்ததைக் க ண்டு அ திர் ச்சி அ டைந்து ள்ளனர்.

சி றுவன் உ யிரிழந்து 3 தினங்களுக்கு மேல் ஆன நிலையில் எந்த தகவலையும் சொல்லாமல் அவரது தாய் சிறுவனின் உடலுடனே வசித்து வந்துள்ளார்.

உண்மையில் சி றுவன் பசியால் உ யிரிழந்தானா அல்லது சரஸ்வதியே கொ லை செ ய்துவி ட்டு நாடகமாடுகிறாரா என்ற கோணத்தில் பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் தாய் சற்று மனநலம் பா திக்கப்பட்டவர் என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.