இரவில் நடந்த விபரீதம் : சம்பவ இடத்தில் இளைஞர்கள் இருவர் ப லி!!

343

இரவில் நடந்த விபரீதம்..

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் அக்கரைப்பற்று பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று தாழங்குடா பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் இளைஞர்கள் இருவரும் பரிதாபமாக உ யிரிழந்துள்ளனர்.

தாழங்குடா பகுதியை சேர்ந்த 20 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் இருவரே இந்த சம்பவத்தில் உ யிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆ த்திரமு ற்ற அப்பகுதி பொதுமக்களினால் குறித்த பேருந்து அ டித்து நொறுக்கப்பட்டுள்ளது, இதனால் பேருந்து கடுமையான சே தங்களுக்கு உள்ளாகியுள்ளது.

சாரதி மற்றும் உதவியாளர் இருவரும் தப்பி சென்றுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.