இலங்கையில் ம துபானம் தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள தடை!!

1050

ம துபானம் தொடர்பில்…

கால் போத்தல் ம துபானத்தை த டை செய்வது குறித்து உற்பத்தியாளர்களுடன் சந்தித்த பின்னர் இந்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சூரியவெவவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இன்று அவர் இதனை குறிப்பிட்டார். பயன்படுத்தப்பட்டபின் போத்தல்களை திரும்ப பெற்றுக் கொள்வதற்கான பொறுப்பை ஏற்க உற்பத்தியாளர்களிடம் கேட்கப்படும். அவர்கள் அவ்வாறு செய்ய மறுத்தால்,

கால் போத்தல் ம துபானத்தின் பயன்பாடு தடை செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதற்கான நடவடிக்கையாக பக்கட்டுகளை தடை செய்வதற்கான முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.