இலங்கை இளைஞன்..
மத்திய கிழக்கு நாடொன்றில் ஏற்பட்ட விபத்தில் இலங்கை இளைஞன் ஒருவர் உ யிரிழந்துள்ளார். அபுதாபி நகரத்தில் திடீரென எரிவாயு தொட்டி வெ டித்தமை யினால் விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் மாத்தறையை சேர்ந்த 28 வயதான இளைஞன் ஒருவரே உ யிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
அவரது சடலம் அபுதாபியில் உள்ள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.