உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு அழைத்துசெல்லாத க ண வன் : கு ழ ந் தையுடன் சேர்ந்து ம னை வி எ டு த்த சோ க மு டிவு!!

4139

பொள்ளாச்சி…

பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம், தாளக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவரது ம னை வி தாமரைச்செல்வி. கூ லித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆனநிலையில் ஒன்றரை வயதில் ஒருபெ ண் கு ழந் தை இருந்தது.

இதையடுத்து, தாமரைச் செல்வியின் உறவினருக்கு நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி ந டந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்று தனது க ணவரிடம் கூறியுள்ளார் தாமரைச்செல்வி.

அதற்கு கதிரேசன், கொரோனா நோ ய் ப ர வி வரும் நிலையில், குழ ந் தை யுடன் திருமண வரவேற்புக்கு செல்ல வே ண் டாம் என கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, நேற்று மாலை கதிரேசன் அருகே உள்ள கோ ழிப் ப ண்ணைக்கு வேலைக்காக செ ன் று ள்ளார். வேலையை மு டி ந்து இன்று காலை வீடு திரும்பியவர் கதவை த ட் டி யுள்ளார்.

கதவை தி றக் கா ததால், வீட்டின் மேற்கூரையை பி ரி த்து பா ர்த் த போது, அவரது ம னை வி மற்றும் கு ழ ந் தை தூ க்கி ல் தொ ங் கிக் கொ ண் டிருந்தனர்.

இதைக்கண்டு ம ன மு டைந் து போன கதிரேசன் க த றி அ ழு து ள் ளார். த க வல றி ந்து ச ம் பவ இடத்திற்கு விரைந்து செ ன் ற நெ க ம ம் போ லீ சார் தமிழ்ச்செல்வி மற்றும் அவரது ஒன்றரை வயது கு ழ ந் தையின் உ ட லை மீட்டு பொள்ளாச்சி அ ர சு ம ரு த்து வ ம னை க்கு பி ரே த ப ரிசோ த னை க் காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக வ ழ க் குப் ப திவு செ ய் து வி சா ர ணை மே ற் கொண் டு வருகின்றனர். இச்ச ம் ப வம் அ ப் ப கு தியில் பெ ரு ம் சோ க த்தை ஏ ற் ப டு த்தியுள்ளது.