க ணவனை தா யுடன் சே ர் ந் து கொ லை செ ய் த ம னைவி!!

641

க ணவனை..

தமிழகத்தில் தா யுடன் சே ர்ந்து கூ லிப்ப டை உ தவியுடன் க ணவரை கொ லை செ ய் த ம னைவியின் செ யல் பெ ரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியு ள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் ப குதியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. எலக்ட்ரிசியனாக ப ணிபுரிந்து வ ரும் இ வர்,

அ ம்மா ம க்கள் மு ன்னேற்ற க ழகத்தில் மாதனூர் ஒ ன்றிய பி ரதிநி தியாகவும் இ ருந்தார். இ வருக்கு ஜெயந்தி எ ன்ற ம னைவியும், 10 வ யதில் ம க ள் ம ற்றும் 6 வ யதில் ம கனும் உ ள்ளனர்.

இ ந்நி லையில், க டந்த 27-ஆ ம் தி க தி வீ ட்டை வி ட்டு வெ ளியே செ ன்ற ரமேஷ் பாபு பி ன்னர் வீ டு தி ரும்பவே இ ல்லை. இ தனால் ரமேஷ் பாபுவின் த ந்தை உ ள்ளிட்ட உ றவினர்கள் ப லர் அ வரை தே ட எ ங்கும் கி டைக்கவி ல்லை.

இ தையடுத்து க டந்த 28-ஆ ம் தி க தி மா லை 4 ம ணிக்கு உ டல் மு ழுவதும் ப லத்த கா யங்க ளுடன் இ ருசக்கர வா கனத்துடன் ச டலம் ஒ ன்று ஏ ரி கா ல்வா ய் ப குதி யில் உ ள்ளதாக பொ லிசாருக்கு த கவல் கி டைத்து ள்ளது.

அ தன் பி ன் பொ லிசார் அ ந்த ச டலத்தை கைப்ப ற்றி பி ரேத ப ரிசோ தனைக்கு அ னுப்பி வை த்து, இ து கு றித்து வி சாரணை மே ற்கொ ண்டு வ ந்தனர்.

அ ப்போது ரமேஷ் பாபுவின் மா மியார் சரசா ம ற்றும் ம னைவி ஜெயந்தி ஆ கியோர் அ வரது உ றவின ர்கள் கூ லிப்ப டையினரை வை த்து ரமேஷ் பாபுவை கொ லை செ ய் த து தெ ரியவ ந்தது.

பொ லிசார் மே ற்கொ ண்ட வி சாரணையில், ரமேஷ் பாபு தி னந்தோ றும் கு டித்துவி ட்டு வ ந்து ஜெயந்தியை அ டித்து ள்ளார். இ துகுறி த்து ஜெயந்தி அ வரது தா ய் சரசாவிடம் கூ றியுள் ளார்.

இ தனால் ஜெயந்தி ம ற்றும் சரசா இ ணைந்து த ங்களது உ றவின ர்கள் ம ற்றும் கூ லிப்படை யினர் எ ன 4 பே ரின் உ தவியோடு ரமேஷ் பாபுவை கொ லை செ ய் ய மு டிவு செ ய்த னர்.

க டந்த ஒ ரு மா தத்தி ற்கு மு ன்பாக தே சிய நெ டுஞ்சா லையில் இ ருச க்கர வா கனத்தில் செ ன்று கொ ண்டிருந்த ரமேஷ் பாபு மீ து கா ரை மோ த வை த்து வி பத்து ஏ ற்படு த்தினர். ஆ னால் ரமேஷ்பாபு லே சான கா யங்க ளுடன் உ யிர் த ப்பியு ள்ளார்.

அ தைத் தொ டர்ந்து க டந்த 27 ஆ ம் தி க தி ஆலாங்குப்பம் பாலாறு அ ருகே உ ள்ள வி வசாய நி லத்தில் இ ருந்த ரமேஷ்பாபுவை பி ன்தொட ர்ந்து செ ன்ற தனுஷ், கௌதமன், ராமன், விக்கி ஆ கியோர் இ ரும்பு க ம்பியால் த லையில் அ டி த் து கொ லை செ ய் து ள்ளது தெ ரியவந்து ள்ளது.

இ தையடு த்து ம னைவி ஜெயந்தி ம ற்றும் மாமியார் சரசா ம ற்றும் கொ லைக்கு உ டந்தை யாக இ ருந்த இராமன், கௌதமன், விக்கி, தனுஷ் ஆ கிய 6 பே ரை பொ லிசார் கை து செ ய்து நீ திமன் றத்தில் ஆ ஜர்படு த்தினர்.