வவுனியா கூமாங்குளத்தில் தூ க் கி ல் தொ ங்கிய நிலையில் இளைஞனின் ச டலம் மீ ட்பு!!

1180

கூமாங்குளம் பகுதியில்..

வவுனியா கூமாங்குளம் கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கூமாங்குளம் பிரதான வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தூ க் கி ல் தொ ங் கி ய நிலையில் இளைஞன் ஒருவரின் ச டலத்தினை பொலிஸார் மீ ட்டெடுத் துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (03.09.2020) காலை இடம்பெற்றுள்ளது.

தந்தையுடன் குறித்த இளைஞனும் வீட்டில் இருந்துள்ளனர். தந்தை காலை 7.00 மணியளவில் தொழில் நிமித்தம் வெளியில் சென்றுள்ளனர்.

பின்னர் 8 மணியளவில் குறித்த இளைஞனின் சகோதரன் வீட்டிற்கு வருகை தந்த சமயத்தின் வீட்டின் அறையினுள் அவ் இ ளைஞன் தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் ச டலமாக இருந்ததனை அவதானித்துள்ளார்.

அதனையடுத்து அயலவரின் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

26வயதுடைய தங்கவேல் சிவகுமார் என்ற இளைஞரே இவ்வாறு ச டலமாக மீ ட்கப்பட்டவராவார்.