பாடசாலை மா ணவிகளை கழிப்பறைக்குள் து ஷ்பிர யோகம் செ ய்யும் கு ம்பல்!!

2941


பாடசாலை மா ணவிகளை..



கண்டி நகரில் பொது க ழிப்பறைக்குள் பா டசாலை மா ணவிகளை பா லி ய ல் து ன்புறு த்தல் மே ற்கொள்ளும் கு ம்பல் ஒ ன்று கை து செ ய்யப்பட்டு ள்ளது. கண்டி பொலிஸ் தலைமை அதிகாரிகளினால் இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.



கண்டி பிரதேச பாடசாலைகளில் கற்கும் மா ணவிகள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்கள் பொது கழிப்பறைக்கு செல்லும் போது இந்த குழுவினர் மா ணவிகளை அ ச்சு றுத்தி ப லவந் தமாக து ஷ்பிர யோகம் செ ய்துள் ளதாக தெ ரியவந்து ள்ளது.




இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்த மா ணவிகள் சிலர் சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.


அதற்கமைய 6 பேர் கொண்ட கு ம்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களுக்குள் ஆ சிரியர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படகின்றது.