கிளிநொச்சி ஏ9 வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தி மீது சொகுசு கார் மோதி விபத்து!!

916

விபத்து..

கிளிநொச்சி ஏ-9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அருகாமையில் நேற்று(05.09.2020) இரவு 9.00 மணியளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தி மீது அதே வழியாக வந்த சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் காரை செலுத்தி வந்த சாரதிக்கு எந்தவித காயமும் இல்லாம் அதிஷ்டவசமாக தப்பியுள்ளார்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்