மனைவியின் நடத்தையில் ச ந்தேகம் : கணவன் அரங்கேற்றிய கொ டூர சம்பவம்!!

774

புதுச்சேரி…

புதுச்சேரி முதலியார்பேட்டை வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் விஜயன். 58 வயதான இவருக்கு சாந்தி(52) என்ற மனைவி உள்ளார்.

இதில் விஜயன் அரசு பள்ளியில் ஆசிரியராகவும், மனைவி சாந்தி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு, கல்லூரியில் படிக்கும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையில் ச ந்தேகம் அடைந்த விஜயன், அடிக்கடி அவருடன் த கராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதையடுத்து, இன்று இருவரும் வீட்டில் இருந்த போது, இருவருக்கும் இடையே மீண்டும் த கராறு ஏற்பட்டதால், ஆ த்திரம் அடைந்த விஜயன், அவரை கொ டூர மாக அ டித்து ள்ளார்.

அதன் பின், சாந்தியின் கை கா ல்களை க ட்டி வீட்டில் இருந்த க த்தி யால் க ழு த் தை அ று த் து கொ லை செ ய்து ள்ளார். அதை தொடர்ந்து, கொ லைக்கு ப யன்படுத்திய க த் தி யு ட ன் விஜயன் அருகில் இருக்கும் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் ச ரணடைந்துள்ளார்.

பின்னர் ச ரணடைந்த விஜயன் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற முதலியார்பேட்டை பொலிசார் சாந்தியின் உ டலை கைப்ப ற்றி பி ரேத ப ரிசோத னைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து கணவர் விஜயனிடம் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.