வசதியான குடும்பப் பெண் : காட்டுப் பகுதியில் மனைவியை தேடிச் சென்ற கணவனுக்கு ஏற்பட்ட அ திர்ச்சி!!

1952

புவனேஸ்வரி..

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியை காட்டுப்பகுதியில் ம ர்ம மாக இ றந்து கி டந்த ச ம்பவம் ப ரபர ப்பை ஏ ற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் காண்டீபன்.

இவர் மனைவி புவனேஸ்வரி (32). அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த புவனேஸ்வரி சொந்தமாக நடனப் பள்ளி ஒன்றையும் நடத்தி வந்தார்.

சில தினங்களுக்கு அவர் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் இதுவரை எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய எல்லோருக்கும் நன்றி, நான் இனி யாருக்கும் பாரமாக இருக்க போவதில்லை என்று வைத்தார்.

இதைப்பார்த்த புவனேஸ்வரியிடம் நடனம் பயின்று வரும் மாணவி ஆசிரியைக்கு தொடர்பு கொண்டுள்ளார். அவர் போனை எடுக்காததால், புவனேஸ்வரியின் கணவரிடம் இதை மாணவி கூறியுள்ளார். இதனையடுத்து கணவர் காண்டீபன் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.

செல் போனை எடுக்காததாலும், வெகுநேரமாக வீட்டுக்கு வராததாலும் காண்டிபன் பொலிசில் பு கார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் புவனேஸ்வரியின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால் செல்போன் ஒலித்துக்கொண்டே இருந்தது. போனை யாரும் எடுக்காததால் ச ந்தேகம் அடைந்த பொலிசார், செல்போன் இருக்கும் இடத்தை டவர் மூலம் கண்டறிந்தனர்.

பின்னர் சாலையின் இருபுறமும் உள்ள காட்டுப்பகுதியில் கணவரை அழைத்து சென்று பொலிசார் தே டினர். அங்கு இருந்த ஒரு ம ரத்தில் புவனேஸ்வரி தூ க் கி ல் பி ண மா க தொ ங் கி ய தை பா ர்த்து அ திர்ந் தனர். அந்த இடத்தில் ஆய்வு செய்தபோது, த ற் கொ லை செ ய் ய மு டிவெடு த்த ஆசிரியை முதலில் சுகர் மா த்திரைகளை உட்கொண்டுள்ளார்.

அதில் சா காத தால், கை நரம்பை அ றுத்து க்கொண்டு த ற் கொ லை க் கு மு யன்று ள்ளார்.அதிலும் சா காததால் கடைசியாக தூ க் கி ல் தொ ங் கி த ற் கொ லை செ ய் து கொ ண் ட தா க தெரிய வந்துள்ளது. தொடர்ந்து புவனேஸ்வரி உ டலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

புவனேஸ்வரி தனது ம ரணத்திற்கான கா ரணம் குறித்து கைப்பட எழுதிய டைரியை பொலிசார் கைப்ப ற்றி உள்ளனர். அதில் வாட்ஸ்ஆப்பில் வைத்திருந்த ஸ்டேட்ஸையே எழுதி வைத்துள்ளார்.

வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த அவர் பன்முக திறமையாளராக இருந்த நிலையில் அவர் ம ரண வழக்கை சந்தேக வழக்காக பதிவு செய்து பொலிசார் வி சாரித்து வருகின்றனர்.