யாழ் சங்குபிட்டி கோர வீதி விபத்தில் பெண் பரிதாப மரணம்!!

1001

கோர வீதி விபத்தில்..

நேற்றைய சங்குபிட்டி கோர வீதி விபத்தில் உ யிரிழந்தவர் 4 பிள்ளைகளின் தாயான, முன்னாள் பெண் போ ராளி மீரா (வயது 47) என அடையாளங்காணப்பட்டுள்ளார்.

யாழ்.சாவகச்சேரி – தனங்களப்பு – அறுகுவெளி – ஐயனார்கோவிலடியில் நேற்று இடம்பெற்ற டிப்பர்- மோட்டார் சைக்கிள் விபத்தில் முன்னாள் போ ராளியான குடும்பப் பெண்ணே உ யிரிழந்துள்ளார்.

ஒரு காலை போரில் இழந்த நிலையில் வாழ்க்கையில் போ ராடி வாழ்ந்த பெண், மோட்டார் சைக்கிளில் பயணித்த உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய முன்னாள் போராளியான துசாந்தி என்ற பெண்ணே உ யிரிழந்தவராவார்.

முன்னாள் போராளியான குறித்த குடும்பப் பெண் ஒரு காலை இழந்தநிலையில் செயற்கைக் கால் பொருத்தியுள்ளார். பொலிசார் மேலதிக வி சாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.