நா ன்கு வ யது ம கனுடன் கி ணற் றில் கு தி த் த ம னைவி : க ணவரால் ந டந்த து யரம்!!

653


தமிழகத்தில்..



தமிழகத்தில் கு டும்ப த கராறு கா ரணமாக 4 வ யது ம கனுடன் தா ய் கி ணற்றில் கு தித்து உ யி ரை மா ய்த் துக் கொ ண்ட ச ம்பவம் கு டும்பத்தின ரிடையே பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தி யுள்ளது.



விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் அ ருகே உ ள்ள கீழ்வாலை கி ராமத்தைச் சே ர்ந்தவர் கன்னியப்பன். இ வர் புஷ்பா(27) எ ன்பவரை கா தலித்து தி ருமணம் செ ய்து கொ ண்டார்.




இ ந்த த ம்பதி தி ருமணம் செ ய்து 9 ஆ ண்டுகள் ஆ கிறது. இ வர்களுக்கு நா ன்கு வ யதில் ம கன் இ ருக்கிறான். கன்னியப்பன் செ ன்னை நுங்கம்பாக்கத்தில் இ ருக்கும் ஒ ரு த னியார் கே ஸ் நி றுவனத்தில் டெ லிவரி மே னாக ப ணிபுரிந்து வ ந்தார்.


இ ந்த கொ ரோனா ஊ ரடங்கு கா லத்தில் வே லையி ழந்த அ வர் சொ ந்த ஊ ருக்கு தி ரும்பியு ள்ளார். வே லையி ல்லாத கா ரணத்தினால், கு டி ப் ப ழ க் க த் திற்கு அ டிமை யான கன்னியப்பனுக்கும், புஷ்பாவிற்கும் இ டையே அ டி க்கடி பி ரச்சனை ஏ ற்பட்டு வ ந்துள்ளது.

இ தனால் புஷ்பா த னது 4 வ யது கு ழந்தையுடன் நே ற்று இ ரவு வீ ட்டை வி ட்டு வெ ளியேறி கீழ்வாலை கி ராமத்தில் உ ள்ள வி வசாய கி ணற்றில் வி ழுந்து உ யி ரை மா ய்த்துக் கொ ண் டா ர்.


இ ன்று கா லை ம னைவி வீ ட்டில் இ ல்லை எ னத் தெ ரிந்த க ணவர் அக்கம்ப க்கத்தில் தே டியுள் ளார். அ ப்போது கி ணற்றின் அ ருகே ம னைவியின் செ ருப்பு ம ற்றும் கைபே சி இ ருந்ததை அ டுத்து அனந்தபுரம் கா வல் நி லையத்திற்கு பு கா ர் அ ளித்தார்.

இ தையடுத்து அ ங்கு வி ரைந்து வ ந்த பொ லிசார் கி ணற்றில் இ ருந்து இ றந்தவ ர்களின் உ டல்களை மீ ட் டு பி ரே த ப ரிசோ தனை க்காக ம ருத்து வமனைக்கு அ னுப்பி வை த்தனர். இ து கு றித்து வ ழக்கு ப்ப திவு செ ய்து வி சாரணை மே ற்கொண்டு வ ருகின் றனர்.