யாழில் தா ய் தி ட்டியதால் 1 8 வ யது ம கன் எ டுத்த வி பரீத மு டிவு!!

1633

யா ழில்..

தா ய் தி ட்டிய ம ன வி ரக்தி யில் வி ஷ ம் அ ரு ந் தி த வறான மு டிவு எ டுத்ததில் இ ளைஞரொ ருவர் உ யிரி ழந்து ள்ளார். இ ந்த ச ம்பவ த்தில் கோப்பாய் ம த்தி ப குதியைச் சே ர்ந்த குகதாஸ் தினேஷ்(வ யது 18) எ ன்ற இ ளைஞனே உ யிரிழந்து ள்ளார். இ ந்த ச ம்பவம் தொ டர்பில் மே லும் தெ ரியவருவ தாவது,

கோப்பாய் ம த்தி ப குதியில் வ சித்து வ ரும் கு றித்த இ ளைஞன் க டந்த 12ஆ ம் தி க தி மா வா போ தை ப் பொ ரு ளு ட ன் கோ ப்பாய் பொ லிஸாரால் கை து செ ய்யப்ப ட்டுள்ளார். அவ் வாறு கை து செ ய்யப்ப ட்ட இ ளைஞன் பொ லிஸ் பி ணையில் செ ன்று ள்ளார்.

இ ந் நி லையில் வே லைக்கு தொ டர்ச்சி யாக இ ளைஞன் செ ல்லாமல் இ ருந்ததால் தா யார் இ ளைஞனை பே சியுள் ளார். இ தனால் வி ரக்தி அ டைந்த கு றித்த இ ளைஞன் வீ ட்டை வி ட்டு க டந்த 13 ஆ ம் தி க தி வெ ளியேறியு ள்ளார்.

வீ ட்டை வி ட்டு வெ ளியே றிய இ ளைஞன் வீ ட்டுக்கு அ ருகில் உ ள்ள வா ழை தோ ட்டத்தில் வை த்து வி ஷ ம ருந்தியு ள்ளார். இ தைய டுத்து அ வர் உ டனடியாக கோ ப்பாய் வை த்தியசா லையில் அ னுமதிக்க ப்பட்டு அ ன்றைய தி னமே மா லை யா ழ்ப்பாணம் போ தனா வை த்தியசா லையில் அ னுமதிக்கப்ப ட்டுள்ளார்.

இ ந் நி லையில் அ ங்கு சி கிச்சை பெ ற்ற நி லையில் அ வர் இ ன்று சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்து ள்ளார். இ ந்த இ றப்பு தொ டர்பான வி சார ணைகளை யா ழ்ப்பாணம் போ தனா வை த்தியசா லையின் தி டீ ர் ம ர ண வி சாரணை அ திகாரி நமசிவாயம் பிறேம்குமார் மே ற்கொ ண்டார்.